×

30 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, ஜன.28:திருத்துறைப்பூண்டியில காவல்துறை, ரோட்டரி சங்கம், நியு இந்தியா அஷ்யூரன்ஸ் சார் சாலை பாதுகாப்பு வார விழா காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் சற்குண நாதன் தலைமை வகித்தார். டிஎஸ்பி பழனிச்சாமி 30 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார்.

Tags :
× RELATED முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும்...